எந்த விஷயம் நடந்துவிடக்கூடாது என்று நாம் பயந்து கொண்டிருக்கிறோமோ, துல்லியமாக அந்த விஷயத்தைக் கவலை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதைப்போல, ஒரு விருப்பத்தின்மீது நாம் அளவுக்கதிகமான கவனம் செலுத்தும்போது, அந்த அதீத கவனம், அவ்விருப்பம் நிறைவேறுவதைத் தடுத்துவிடுகிறது.