இவரைப் போன்ற கலைஞர்கள், தாங்கள் தங்களுடைய இக்கிகய்யில் திளைப்பதும், தங்களுடைய தனிப்பட்ட இடத்தைப் பாதுகாத்துக் கொள்வதும், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதும், கவனச்சிதறல்களுக்கு ஆளாகாமல் இருப்பதும் எந்த அளவு முக்கியம் என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.