உடல், மனம் ஆகிய இரண்டுமே முக்கியமானவை என்றும், அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அது நமக்கு நினைவுபடுத்துகிறது. மாறுகின்ற சூழலுக்கு ஏற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற துடிப்பான மனத்தைக் கொண்டிருப்பது இளமையைத் தக்கவைத்துக் கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.