நாஜி வதைமுகாம்களிலும், பின்னர் ஜப்பானிலும் கொரியாவிலும் நிறுவப்பட்ட வதைமுகாம்களிலும் அடைக்கப்பட்டிருந்தவர்களில், வதைமுகாம்களுக்கு வெளியே பலவற்றைச் சாதிக்க ஆசைப்பட்டவர்களும், அங்கிருந்து உயிருடன் வெளியே செல்வதற்கு வலுவான காரணங்களைக் கொண்டிருந்தவர்களும் மட்டுமே அந்த முகாம்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்ததாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இது