பலதரப்பட்டப் பாரம்பரியங்கள் மற்றும் அனுபவங்களின் சாராம்சங்களிலிருந்து ஒரு தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்குவதோடு தொடர்புடையதாகவே நம்முடைய பொது வரலாறு எப்போதும் இருந்து வந்துள்ளது. நாம் பல மூலங்களிலிருந்து உருவான ஒரு கலாச்சாரம், ஒரே ஒரு மூலத்திலிருந்து உருவான கலாச்சாரம் அல்ல.