Kindle Notes & Highlights
பொற்செல்வியைப் பெற்றெடுத்த வேம்புதான் சின்னய்யாவின் மனைவி என்பது தெரிந்திருக்கும். பொற்செல்வி பிறந்தபோது அறிமுகமான பெரியய்யாவின் மனைவியின் பெயர்தான் லோகேஸ்வரி. பெரியய்யா, சின்னய்யா என்று சொல்லியதால் இரண்டு அண்ணன் தம்பி என்று நினைத்திருப்பீர்கள்; அது தப்பு. அண்ணன் தம்பிகள் மூன்று பேர். நடு அய்யா என்று ஒருவர் இருக்கிறார். அவர் மனைவியின் பெயர்தான் செந்தாமரை.
சின்னப்பொண்ணுவுடன் வேலை செய்யும் இன்னொருத்தி ஒருமுறை சின்னப்பொண்ணு மேல் உயரதிகாரி ஆசையாக இருப்பதாகக் கொடி காட்டினாள். ஆசைக்கு இணங்கினால் நிறைய சௌகர்யங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் பேண்ட் சட்டை எல்லாம் போட்டு டிப் டாப்பாகத்தான் இருக்கிறார் என்றும் சொன்னாள். அப்போது சின்னப்பொண்ணு, “என்னைய நிறைய பேர் சுத்தறாங்கன்னு எனக்கே தெரியும். சுத்தட்டும்னு விட்டுடுவேன். அன்னிக்கி விழாவுக்கு வந்த எம்எல்ஏ-வே வழிஞ்சிட்டு வார்த்தை விட்டுட்டுதான் போனாரு. ஆனா நான் யார் கிட்டயும் என்னை விட்டுக் குடுக்க மாட்டேன். அவன் மன்மதனா இருந்தாலும் சரி, மவராசனா இருந்தாலும் சரி. இதை நான் என் புருஷனுக்காக செய்யலை. எனக்காக
...more
பிரபா இப்போது புடவை கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. டாப்லெஸ்ஸாக வெளிநாட்டு பீச்களில் ஓடும் வீடியோ வைத்திருக்கிறாள். புடவை, பிரபாவை அழகாகக் காட்டுவதாகப் பலரும் சொல்லி அவளும் நம்பி விட்டாள். பார்ட் டைம் மாடலிங் செய்து கொண்டிருப்பவள் பிரபா. “எல்லோருமே பார்ட் டைம் மாடலிங் பண்றவளுங்கதானே” என்பது தீப்தியின் கமெண்ட்.
போன் ஒலித்ததும், துள்ளி எழுந்துதான் போனை எடுத்திருக்க வேண்டும். எத்தனை கதை படிக்கிறாள், எத்தனை சினிமா பார்த்தி ருக்கிறாள். ஆனால், தூக்கத்தில் இருந்ததால் துள்ள முடியவில்லை. போனை எடுத்தாள், “ஃப்யூ மினிட்ஸ்ல கூப்பிடறேன்” என்று சொல்லி துண்டித்தாள். அவள் போன் லைனை கட் தான் செய்தாள். தமிழில் சொல்ல வேண்டும் என்பதால் துண்டித்தாள் என்று சொல்ல வேண்டியுள்ளது. துண்டித்தாள் என்றால், ஆண்குறியை அறுத்து துண்டித்து எடுப்பது போலத்தான் இருக்கிறது, என்ன செய்வது..? ‘துண்டித்துவை’ ஆராய்ந்ததில் ‘துள்ளித்’ துண்டிக்கப்பட்டு விட்டது. தூக்கத்தில்
“வாவ், மை ஹேண்ட்ஸம்” என்ற ஷரியா, ஜெயமோகனின் தலையை மட்டும் அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். அப்போது ஷரியாவின் மார்பகங்கள் ஜெயமோகனின் தோள்களில் அழுந்தின. அவளை அப்படியே திருப்பிப்போட்டு, அவள் மீதேறிப் படுத்து... இப்படிப் படிப்பவர்களுக்கு தோன்றும் எண்ணங்களைச் செயல்படுத்தாமல் ஜெயமோகன் அவளின் முதுகில் தட்டிக்கொடுத்தபடி எழுந்து கொண்டான்.
நிரஞ்சனா, திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள். கணவன் கட்டுமஸ்தான நன்கு சம்பாதிக்கும் ஆள்தான். எனினும், இவர்கள் பிரிவுக்கு முழுமுதற்காரணம் குட்காதான் என்றால் யாராலும் நம்ப முடியாது. குடியும் குட்காவும் சேர்ந்து அவர்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு இடுப்புக்கு கீழே ஸ்பீட் பிரேக்கர் போட, நிரஞ்சனாவின் மார்பகம்தான் மாட்டியது. மொத்த தாம்பத்திய வாழ்க்கையையும் அவன் மார்பகத்திலேயே வாழ்ந்துவிட அனைத்து சுமைகளையும் நிரஞ்சனாவின் மார்பகமே தாங்கித் தாங்கி நன்கு பண்பட்டு, முதிர்ந்து, சங்ககாலத்து டெல்டாப்பகுதி நெற்கதிர் போல ஆனது. வாழ்வின் பாரங்கள் போதாது என்று, இப்போது நிரஞ்சனா விழுந்த பாரத்தையும்
...more
“சாரிடா, எனக்கு இப்பிடி குடிக்கணும், கூத்தடிக்கணும்னு எல்லாம் ஆசை இல்லைடா. புடிக்காமதான் குடிக்கறேன். எப்பவாச்சும் ஜாலியா குடிப்பது ஓக்கே... ஆனா, இப்பல்லாம் ஓவரா குடிக்கிறேன். எனக்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆள் போதும். எனக்கே எனக்குன்னு ஒரு ஆள். என்னை மட்டும் பாத்துக்கிறதுக்கு, என்னை மட்டும் லவ் பண்றதுக்கு, என் கூட மட்டும் சண்டை போடறதுக்கு, என் கூட மட்டும் ஊர் சுத்தறதுக்கு, எனக்குன்னு ஒரு ஆள் போதும். அதை ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்கிற..?” “இதுக்கு மேல எதுவும் எனக்கு செய்ய வேண்டாம். இவ்ளோ சிம்பிளா தான கேக்கறேன். இதை செய்ய முடியாதா உன்னால..? உன்னால என்ன உன்னால..?
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
கழட்டற..?” “ஏண்டா இப்பிடி பண்ற..?” “எனக்கும் தேவடியாளுக்கும் என்னடா வித்தியாசம்..?” “செக்ஸ் பண்ணனும்னு தேவடியாவுக்கு பணம் குடுக்குற, எனக்கு அன்பு, பாசம், காதல் எல்லாம் குடுக்கறியா..? செக்ஸ் முடிஞ்சதும் நிறுத்திடுவியா..? இதையெல்லாம் செஞ்சி காட்டி நீதான என்னைப் பழக்கப்படுத்தின..? நீ நிறுத்திட்டா நான் என்ன செய்வேன்..? அதைத் தேடித் தேடிப் போய் ஏமாந்துகிட்டு இருக்கேண்டா. எல்லார் கிட்டயும் படுத்து படுத்துதாண்டா தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு.” “... படுத்து படுத்துதாண்டா, தேவடியாப் பசங்களா... படுத்து படுத்துதாண்டா...” “எனக்கு ஒரு ஆள் போதும்டா, ஒரு குழந்தை, ஒரு குடும்பம், எல்லாம் ஒண்ணு போதும். ஒண்ணு
...more
இந்த சுமதி இருக்காளே, அதான் சந்திரவோட பொண்ணு, அட அதாங்க, உத்திரத்தோட தோழி சந்திராவோட பொண்ணு. இப்படில்லாம் சொல்றதை விட அன்னத்தோட பையன் பாலு பொடியனா இருக்கும்போது மாரை அவன் மூஞ்சில வச்சி அமுத்துனாளே, அவதான். இதைச்சொல்லாம சுத்தி வளைச்சி முதுகுக்கு கீழ கிஸ் அடிக்கிற மாதிரி வளவளன்னுகிட்டு என்கிற மைண்ட் வாய்ஸ் கேக்குது.
அது வெறும் படுக்கை அறை மட்டும் கிடையாது. ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் போல இருந்தது. பெரிய மஹாராஜா கட்டில்; இரண்டு ஜோடிகள் படுத்துத் தூங்கும் அளவுக்குப் பெரியதாக இருந்தது. த்ரீசம் எல்லாம் புகழ்பெற்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கும் காலத்தில் அதற்கென பிரத்யேகப் படுக்கைகள் இன்னும் தயாராகாமல் இருப்பது வருத்தத்திற்குரியதுதான். ஆனால் இந்தப் படுக்கை ஃபோர்சம்முக்குக் கூட ஈடு கொடுக்கக் கூடிய அளவில் இருந்தது.
“ஆத்தா, சில சந்தேகம். அதான் கேட்டுட்டு போலாம்னு..." “கேளுடா..." “உம்மேல பாரத்தைப் போட்டுத்தான் கதையை ஆரம்பிச்சேன். கதை முடியாம இழுத்துட்டே போவுது..." “கதை பேர் பொண்டாட்டின்னு வச்சா இழுத்துட்டுதான் போவும். பொண்டாட்டிக்கு ஏதுடா முடிவு..?” “இனிமே கதை பேரை மாத்தா முடியாதே ஆத்தா..." “ஏண்டா..?" “ஃபேஸ்புக்ல எழுதியாச்சி. எல்லோருக்கும் பொண்டாட்டின்னாதான் தெரியும்...”
பிரபா மாடர்னாக இருந்தாலும் வேறு எந்த ஆண்மகனையும் தொட்டதில்லை. க்ரஷ், பப்பி லவ் போன்ற எந்த டகால்டிகளும் பிரபா வாழ்வில் இல்லை. சின்ன வயதில் அப்பா - அம்மா விளையாட்டு என்ற பெயரில்கூட எந்த சில்மிஷ விளையாட்டுக்களிலும் பிரபா ஈடுபட்டதில்லை. நல்ல தரமான, ஐ எஸ் ஐ, ஐ எஸ் ஓ 9001:2008 முத்திரை குத்திய சிஎம்எம் லெவல் 5 விர்ஜின் பிரபா.
அர்ஜித், கொஞ்சிக்கொண்டேதான் எதையும் செய்வான். உதாரணமாக, “என் செல்லத் தங்ககுட்டி” என்று சொல்லி முத்தமிடுவான். “அய்யோ, உன் கன்னம் என்னாடீ பஞ்சு மாதிரி இருக்கு” என்று சொல்லிக் கன்னத்தை மெல்லக் கடிப்பான். இதைப்போல எது செய்தாலும் செல்லம் கொஞ்சிக்கொண்டு, பேசிக்கொண்டேதான் முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவான். யோனிக்கு என்ன சொல்லிச் செல்லம் கொஞ்சி முத்தமிடுவான் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது பிரபா, “ஆஆஆஆ, நான் செத்துடறேன்டா” என முனகுவாள்.