மோகம் என்னவென்று அறியாத ஒரு நிர்மோகியை மோகிக்கிறாய் வாழ்க்கையில் உதித்து அஸ்தமிக்கும் சூரிய ஒளியை கட்டிப்போட்டவர் உண்டா? வண்ணங்களுக்குக் காவலிட முடியுமா? அழகைச் சிறையிட முடியுமா? ஏன் இந்த வீண் முயற்சி? சேர்ந்து இருந்த நாட்களெல்லாம் ஒரு கொடை என்று நினை வாழ்விலும் சாவிலும் பிரியாமல் இருப்பது

![சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை [Sivappu Kazhuthudan Oru Pachai Paravai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1591761891l/53927723._SY475_.jpg)