இவர்களுக்குச் சிரிக்கத் தெரியாது. கஷ்டப்பட்டுத்தான் சிரிப்பார்கள். நகைச்சுவையாகச் சொல்வார்கள், ஃபின்களிடம் சனிக்கிழமை எந்த நகைச்சுவைத் துணுக்கையும் சொல்லக்கூடாது; அவர்கள் அதற்கு ஞாயிற்றுக்கிழமை தேவாலயப் பிரார்த்தனையின்போது சிரித்துத் தொலைப்பார்கள் என்று!

![சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை [Sivappu Kazhuthudan Oru Pachai Paravai]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1591761891l/53927723._SY475_.jpg)