Nithya M

9%
Flag icon
போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், எந்த உயரிய லட்சியமும், புதுமை நாட்டமும் இல்லாமல் வெறுமனே முதலீட்டைத் திரட்டித் துவங்கப்படும் ‘ஸ்டார்ட்- அப்’களால் தனிமனிதனுக்கோ, நாட்டுக்கோ எந்தப் பலனும் இல்லை. இதனால் வேலை வாய்ப்புகளும் உருவாகப்போவதில்லை. மேலாக, நாடு முழுக்கக் கடனாளிகளின் எண்ணிக்கைதான் பெருத்துப் போகும். ‘பெரிதாகத் திட்டமிடு.. சிறிதாகத் தொடங்கு’ எனும் கனிந்தபனியாவின் சொற்கள் இந்த இளைஞர்களை எட்டுவதே இல்லை.
உறைப்புளி : Uraippuli
Rate this book
Clear rating