Nithya M

15%
Flag icon
“கலையும் இலக்கியமும் மனிதனின் அன்றாட கவலைகளிலிருந்து, அலுப்பூட்டும் அபத்தத்திலிருந்து அவனைக் கண நேரமேனும் மீட்டு மேன்மையானதொரு உலகில் சஞ்சரிக்க வைக்கிறது”. அன்று நான் சபதம் கொண்டேன். இனி ஒருபோதும் எனக்குத் துக்கமில்லை. நான் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. என் மிச்ச வாழ்வை புத்தகங்களைச் சுற்றியே அமைத்துக்கொள்வேன். புத்தகங்கள் அடித்துச் செல்லும் திசையில்தான் நான் கரை ஒதுங்குவேன் என. அன்று தொட்டு இன்று வரை வாசிக்காத நாளென ஒரு தினம் என் வாழ்க்கையில் இருந்ததில்லை. வாசிக்கிறவர்கள்,
உறைப்புளி : Uraippuli
Rate this book
Clear rating