Nithya M

32%
Flag icon
லண்டனில் வசிக்கும் சிவாகிருஷ்ணமூர்த்தி, எனும் இளம் எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். மறவோம் என்பது தலைப்பு. பகுதி நேரமாக பீட்ஸா டெலிவரி செய்யும் இந்திய மாணவனும் உலகப் போர்க்கால கவிதைகள் கடிதங்கள்மீது ஆர்வம் கொண்ட முதியவரும் உரையாடும் ஒரு சிறந்த கதை.
உறைப்புளி : Uraippuli
Rate this book
Clear rating