புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு.
"புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு" - சொல்லாட்சி சுவை சேர்த்து நடனம் ஆடுகிறது ! தெளிவு என்ற சொல், அதன் பொருள், அதன் பரிணாமம் அனைத்தும் இந்த ஒரு வாக்கியத்தில்!

![பொலிக பொலிக! - ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு [Poliga Poliga]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1568546490l/51545308._SX318_SY475_.jpg)