சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று.
வைத்தியன் மேல் நம்பிக்கை ! அதாவது அவனிடம் சரணாகதி! இங்கும் எங்கும் சரணாகதி தத்துவம் ! அடிப்படை அதுதான் என்பது வியாக்கியானம்

![பொலிக பொலிக! - ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு [Poliga Poliga]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1568546490l/51545308._SX318_SY475_.jpg)