சமுதாயம் ஏற்றுக்கொண்ட ஒழுக்கவிதிகளை நான் பொருட்படுத்தாமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய திறன் இல்லையென்றால், மனித மனத்திலாவது உருவாக்கப்பட வேண்டியதுதான்