Sudeeran Nair

12%
Flag icon
ஆரோக்கியம் மிகுந்த பெண்ணாக இருந்தபோது கலங்கிப் புரண்டோடும் நதியைப் போன்றிருந்தேன். எதையும் பணியவைக்கும் எனது ஆற்றலைப் பற்றிய உணர்வு எனக்கிருந்தது. எனது உதடுகள் இனிமை நிறைந்தவை என்றும் எனது மணம் வசீகரிக்கக் கூடியதென்றும் புரிந்துவைத்திருந்தேன்.
என் கதை (En Kathai)
Rate this book
Clear rating