"நமக்கு வேண்டியவங்களா ஆருமே இல்லெ. நாம தன்னந்தனியா ஆயுட்டோம். நம்மட்டெ அன்புள்ளவங்க ஆரு இருக்குறா? எனக்கு நீ, ஒனக்கு நான். நம்ம கொளந்தைக்கு நாமதான்." வள்ளியின் கண்கள் நிறைந்தன. இந்தப் பரந்து கிடக்கும் உலகில் அவர்கள் தன்னந்தனியாக - ஆமாம் தன்னந்தனியாகத்தான்!

![தோட்டியின் மகன் [Thottiyin Magan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1579784977l/50633555._SY475_.jpg)