என்ற பயம் மோகனுக்கு இல்லை. தோட்டிகளைச் சிருஷ்டிப்பது தோட்டிகளல்ல என்பது அவனுக்குத் தெரியும். தோட்டிகள் அவர்கள் போக்கில் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கிறார்கள். தன் குழந்தை தோட்டியாகக் கூடாது என்று ஒரு தகப்பன் எண்ணினாலும், அவன் குழந்தை தோட்டியாகிவிடலாம்.
Premanand Velu liked this