Sudeeran Nair

15%
Flag icon
ஒரு மனிதன் தன் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே அந்தத் தற்செயலான நிகழ்வுகள்தாம். ஆனால், எல்லாம் தன்னால்தான் நிகழுகிறது, எல்லாவற்றையும் தான்தான் சாதிக்கிறோம் என்று அவன் நினைத்துக் கொள்ளுகிறான்.
கர்ணன்: காலத்தை வென்றவன்
Rate this book
Clear rating