Mathorubagan
Rate it:
Read between July 13 - July 24, 2020
61%
Flag icon
'பிள்ளகுட்டிக்கு அளவா வெச்சாப் போதும். நாம நல்லா இருக்க வேண்டாமா. அவனுக்கு வேணுங்கறத அவன் தேடிக்கறான்'
Segu Abdul liked this
73%
Flag icon
மரமேறிக்கு என்ன, பனையுள்ள எந்த ஊரிலும் பிழைப்பு நடக்கும். அல்லக்கவுறும் ஆம்பரக் கத்தியும் இருந்தால் போதும்.
76%
Flag icon
'வெச்ச செடியும் பூக்குது. வெதச்ச வெதையும் மொளைக்குது. வெறும் நெலமாப் போனது நாந்தானா?'
88%
Flag icon
'காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே'
91%
Flag icon
சந்தனப் பலகையைத் தாழவைத்து அன்பன் சதிருடனே கத்தியைத் தீட்டுவானாம் குங்குமப் பலகையைத் தாழவைத்து அன்பன் குளிரக்குளிரக் கத்தியைத் தீட்டுவானாம் என்று மனம் கரையும்படி பாடுவார்கள். தாயாரும் கைகாலும் பிடிக்கவே பெற்ற தகப்பனும் கழுத்தை அறுப்பானாம்