உலகத்திலே நாம்ப அசடுன்னு நெனக்கிறவங்க எல்லாம் அசடு இல்லே; பெரிய மேதைன்னு நெனைக்கிறவங்க எல்லாம் மேதையுமில்லே. அசடுகளும் கடவுளின் பக்கத்திலே நிக்கிற அளவுக்கு மகானைப்போல் உயர்ந்த மனுசனாகவும் இருக்கமுடியும், மேதைங்களும் கடை கெட்ட அயோக்கியவனா மிருகத்துக்கும் கீழானவனா இருக்க முடியும்.

