Deepika Easwaran

86%
Flag icon
'நான் இருப்பன்னு நானே நெனைக்கல. வெள்ளாட்டுக் கெடாய்க்கு எப்ப வேண்ணாலும் சாவு வரலாம். கறிக்குச் சாவுவோம். பலிக்குச் சாவுவோம். அதனால உன்னோட இருக்கறனே, இது மாதிரி கெடைக்கற கணத்துல வாழ்ற நிமிச வாழ்க்கைதான் எனக்கு' என்று பூவன் சொன்னான்.
Poonaachi Allathu Oru Vellatin Kathai
Rate this book
Clear rating