Balaji M

91%
Flag icon
"பாட்டயா, எல்லாம் உங்க அனுக்ரகம்தான்." "அசட்டுப் பையா, அப்படி மனுசனுக்கு கிரீடம் வச்சுப் பேசிராதே," என்று அவனை அன்பாகக் கண்டித்துக் கிழவன் சொன்னான். "எல்லாம் ஆத்தா கண்ணுடா! அவ பேரைச் சொல்லிக் கும்புடு."
வாடிவாசல் [Vaadivaasal]
Rate this book
Clear rating