அற்புதங்களைத் தேடிச் செல்லும் மனிதர்கள் எதையும் கண்டடைவதில்லை மாறாக எல்லாவற்றையும் இழக்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்தபிறகும்கூட தேடிச்சென்ற அற்புதங்களை கண்டடைந்தவர்கள் சொற்பம். ஒரு சாகசம் என்பதைத் தாண்டி அற்புதங்களால் ஆகும் ஸ்தூலமான பயன் ஒன்றுமில்லை.

![ரூஹ் [Rooh]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1573231752l/48733450._SX318_.jpg)