Vignesh

5%
Flag icon
கேட்டது. துறவை நாடுகிறவன் பயணிக்கலாம். ஆனால் வழிகாட்டியாகவோ பாதுகாவலனாகவோ இருக்கக் கூடாது. வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating