ரூஹ் [Rooh]
Rate it:
Read between November 19 - November 26, 2019
3%
Flag icon
அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம்  பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? 
4%
Flag icon
ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?
Mohan Giri liked this
5%
Flag icon
வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
Mohan Giri and 1 other person liked this
28%
Flag icon
தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி.
56%
Flag icon
அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை.
62%
Flag icon
என்றழைத்தபோது ஜோதிக்கு கூச்சமாய் இருந்தது. சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும். 
Paavai liked this
63%
Flag icon
எப்படியும் தளைத்து விடவேண்டுமென்கிற நம்பிக்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் செடிகளுக்கு மழையே ஜீவநீர்.
65%
Flag icon
இதில்லாமல் வாழ இயலாதென்கிற தேவைக்கும், இதற்காகத்தான் வாழ்கிறோம் என்கிற ஆசைக்கும் அப்பாற்பட்டது பேராசை. வாழ்வை கொஞ்சம் கூடுதலாய் மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில்  மனிதர்கள் இந்த பேராசைகளிடம்தான் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறார்கள். 
86%
Flag icon
வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.
95%
Flag icon
”பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில்  பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” -      சூஃபி கவிஞர் சா’அதி.
99%
Flag icon
கடல். கடலுக்குள் கலந்த பிறகு ​உபநதிகளைப் பற்றி ஒரு வார்த்தையும் தேவையில்லை.