வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் விடுமுறை அழுக்குத் துணிகளைத் துவைக்கவும், இன்னும் இரண்டு மணி நேரங்கள் கூடுதலாக உறங்கவும், வாய்க்கு ருசியாய் சமைத்து சாப்பிடவும் சரியாய் இருக்கும். இதெல்லாம் முடிந்து கூடுதலாய் நேரமிருந்தால் திருப்பூர் நகரத்தில் சென்று ஏதாவது படம் பார்த்து வருவார்கள்.