”காசு பணம் சம்பாதிச்சிரலாம். ஆனா அப்பாவுக்கு பெறகு யார் பொம்ம செய்றது. இப்பவும் கூத்து நடத்தற ஆளுங்க பொம்ம தேவைன்னா நம்மகிட்டதான் வர்றாங்க. நாமளும் செய்யாம விட்டுட்டா அவங்க என்ன செய்வாங்க. நான் இங்கனக்குள்ளயே ஒரு வேலையப் பாத்துக்கிட்டு தேவப்படறப்போ பொம்மையும் செய்யறேன்.”