கழுதைதான். முல்லா தேசத்தின் எல்லைக்கு அப்பால் வியாபாரம் செய்வதற்காக தன் கழுதையுடன் தினமும் செல்வார். கழுதையின் மீது நிறைய பொதி இருக்கும். முல்லா தினமும் எதையோ எல்லை தாண்டி கடத்துகிறார் என்று வதந்தி வர, அதிகாரிகள் தினமும் அவரின் கழுதை மீதிருந்த பொதிகளை சோதனை செய்யத் துவங்கினர். ஆனால் அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளில் மாபெரும் செல்வந்தராகியிருந்த முல்லா வேறு ஊருக்குக் கிளம்ப முடிவுசெய்தார். அப்போது அதிகாரிகள் ஆர்வமிகுதியில் அவரிடம், “இத்தனை வருடங்களில் நீங்கள் எதையாவது கடத்தினீர்களா?” என்று கேட்டார்கள். பதிலுக்கு முல்லா ஆமாம் என்று சொல்ல, அதிர்ந்துபோன அதிகாரிகள் “எதைக்
...more