Sheik Hussain A

10%
Flag icon
கடல் உறங்குவதுமில்லை, விழிப்பதுமில்லை. பூமியின் இயக்கத்தைப் போல் ஓயாது அலைகளாகவும் குமிழ்களாகவும் தன்னை அண்டிய உயிர்களுக்குள்ளாக இயங்கியபடியே இருக்கிறது. அதற்கொரு தோற்றமுண்டு, தன்மை உண்டு. முக்கியமாய்  உயிருண்டு. ஒவ்வொரு நிலப்பகுதியை ஒட்டிய கடலும் அந்த நிலப்பகுதியில் வாழும் மனிதர்களின் இயல்பையே பிரதிபலிக்கிறது. 
Sheik Hussain A
1
ரூஹ் [Rooh]
Rate this book
Clear rating