இந்த அறிஞர்களின் எழுத்துக்களை, அவை எழுதப்பட்ட உடனேயே பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் எழுத முடியவில்லை. இதையெல்லாம் நம் இளைஞர்கள் பயின்றால், தமிழ் இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் இளைய சமுதாயத்திடம் எப்பேர்ப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் என்று எண்ணி விம்மினேன்.
Jeyerajha (JJ) liked this