‘சக்தி’ கோவிந்தன், சக்தி இதழ் தவிர குழந்தைகளுக்காக அணில் என்ற வார இதழையும், பெண்களுக்காக மங்கை என்ற மாத இதழையும், சிறுகதைகளுக்காக கதைக் கடல் என்ற மாத வெளியீட்டையும், காந்தியின் எழுத்துகளை மட்டுமே மாதம் ஒரு நூலாகவும், குழந்தைகள் செய்தி என்ற இதழையும் நடத்தினார்.