அழகிரிசாமியின் பிரபலமான சிறுகதையான ராஜா வந்திருக்கிறார், உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக வரக்கூடியது. மானுட அறத்தைப் பற்றிப் பேசும் கதை அது. அதைப் படித்த பிறகு, ஒருவர் முன்பு இருந்ததைப்போலவே இருந்துவிட முடியாது.
Jeyerajha (JJ) liked this