பொதுவாகவே அரசியல், கலாச்சார, தனிமனிதப் போராட்டங்கள் யாவும் தம் குறிக்கோளை அடையும்வரை அக்னியைப் போல் தகிப்பதையும், அடைந்த பிறகு தாம் முன்வைத்த மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதையும் வரலாறு நெடுகிலும் நாம் காணலாம். ரஷ்ய-சீன-கூபப் புரட்சிகளிலிருந்து தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் வரை நடந்த கதைதான்.
Jeyerajha (JJ) liked this