Krishnan

11%
Flag icon
அவன், குதிகாலிட்டு உட்கார்ந்தான்; சப்பணமிட்டு உட்கார்ந்தான்; ஒரு காலை நீட்டி உட்கார்ந்து பார்த்தான்; வயிற்றோடு முழங்காலைச் சேர்த்து ஒட்டி உட்கார்ந்து பார்த்தான். இப்படியும் அப்படியுமாக எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது!’ ‘வெயிலோடு போய்’ சிறுகதைத் தொகுப்பில்... - ச.தமிழ்ச்செல்வன்
Vedikkai Paarpavan (Tamil)
Rate this book
Clear rating