Sheik Hussain A

83%
Flag icon
அப்படி ஒரு வனத்தின் சந்திப்பில் இவன் ஒரு கவிதையைப் படித்தான். எல்லோரும் சிறப்பாக இருக்கிறது என்று கருத்துத் தெரிவிக்க, தாடி வைத்த ஒர் இளைஞன் மட்டும், “இந்தக் கவிதை எனக்குப் புடிக்கல’ என்று அதற்கான காரணங்களை விளக்கிக்கொண்டிருந்தான். அந்த இளைஞன் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவன் என்று இவன் பின்னர் அறிந்துகொண்டான். அடுத்த வார ‘வனம்’ சந்திப்பில், இவன் மீண்டும் ஒரு கவிதையைப் படித்தான். நான் ஏன் நல்லவனில்லை என்பதற்கான மூன்று குறிப்புகள். ஒன்று நான் கவிதை எழுதுகிறேன். இரண்டு அதைக் கிழிக்காமல் இருக்கிறேன். மூன்று உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!’ -என்று படித்து முடித்ததும், ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
Vedikkai Paarpavan (Tamil)
Rate this book
Clear rating