Olivadivu Pazhanirajan

90%
Flag icon
காடுகள் ஆறுகள் மலைகள் இல்லா ஊரில் செய்யாதே என் திருமணத்தை! நிச்சயமாக எண்ணங்களைவிட வேகமாய் கார்கள் பறக்கும் இடத்தில் உயர் கட்டடங்களும் பெரிய கடைகளும் உள்ள இடத்தில் வேண்டாம்! கோழி கூவி பொழுது புலராத முற்றமில்லாத வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதைப் பார்க்க முடியாத வீட்டில் மாப்பிள்ளை பார்க்காதே! இதுவரை ஒரு மரம்கூட நடாத, பயிர் ஊன்றாத, மற்றவர்களின் சுமையைத் தூக்காத, ‘கை’ என்ற வார்த்தையைக்கூட எழுதத் தெரியாதவன் கையில் என்னை ஒப்படைக்காதே! எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில் நடந்தே திரும்பக்கூடிய இடத்தில் செய்து வை! இங்கே நான் ...more
Vedikkai Paarpavan (Tamil)
Rate this book
Clear rating