Olivadivu Pazhanirajan

28%
Flag icon
அந்தப் பயிற்சி முகாமில்தான் இவன், கவிஞர் மு.சுயம்புலிங்கத்தைச் சந்தித்தான். ‘நாட்டுப் பூக்கள்', ‘ஊர்க் கூட்டம்’ என்னும் தலைப்பிலான கவிதைத் தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். கரிசல்காட்டு இலக்கியத்தில் கி.ரா- வுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்தவர்.
Vedikkai Paarpavan (Tamil)
Rate this book
Clear rating