‘வழக்கின் ஆவணங்களை பரிசீலிக்கையில், பான்டியாவின் கொலை வழக்கு விசாரணை, வேண்டுமென்றே சிக்கலாக்கப்பட்டு ஒழுங்காக விசாரிக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகள், தங்களின் தவறான புலனாய்வால், அநீதி இழைத்துள்ளனர். பலரின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் வரிப் பணம் மற்றும் நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டனர்.