நரோடா பாட்டியா என்ற இடத்தில் 28 பிப்ரவரி 2002 அன்று, ஒரே இடத்தில் ஐயாயிரம் பேர் அடங்கிய பஜ்ரங் தள் அமைப்பின் கூட்டத்தால் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதில் பலர் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள், அங்கே இருந்த ஒரு கிணற்றுக்குள் தள்ளப்பட்டன. அதில் கிடந்த சடலங்கள் 36 பெண்கள், 35 குழந்தைகள், 26 ஆண்கள்.