சாகப்போற இந்த வயசிலே உன் மேலே எனக்கு ஆசை வரும்னு உனக்குத் தோண்றதே, அந்த வயசிலே அவனுக்கு அது தோணி இருக்கப்படாதா? உன்னையே எனக்குப் பிடிக்க வைக்க முடியும்னு நீ நம்பறதனாலே அவனையும் எனக்குப் பிடிச்சு இருந்திருக்கும்னு நீ நினைக்கறே... அவனைப் பிடிச்சு இருந்தாக்கூட உன்னைப் பிடிக்காது. கிழட்டுப் பிசாசே...!