ஒரு பக்கம் எல்லோருக்கும் பிடிக்கிற விதமாகவும், இன்னொரு பக்கம் இலக்கிய ரசிகர்களுக்கும் (இவர்களின் சிறுபான்மையினர்) பிடித்த விதமாயும் இருக்க வேண்டும் என்கிற பத்திரிகைக்காரர்களின் நல்ல ஆசைதான் என்னை ஜனரஞ்சகமான பத்திரிகை உலகில் நுழைய அனுமதித்தது என்று சொல்ல வேண்டும்.