என்ன புஸ்தகம் இது? ஒண்ணும் நன்னா இல்லே. படிக்க ஆரம்பிச்சுட்டா, அதுக்கா 'நன்னா இல்லே'ன்னு வச்சுட முடியறதா? 'நன்னா இல்லே, நன்னா இல்லே’ன்னு முனகிண்டே படிக்க வேண்டி இருக்கு? எங்கேயாவது கொஞ்சம் நன்னா இருக்காதா?'ங்கற நப்பாசைதான். சான்ஸே குடுக்க மாட்டான் போலே இருக்கு! பக்கம் பக்கமா தள்ளிண்டு இருக்கேன்...