Sila Nerangalil Sila Manithargal (Tamil Edition)
Rate it:
3%
Flag icon
ஒரு நாவலின் முடிவைக் குறித்துத் தாங்கள் மிகவும் வருந்தி, துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்லுவேன்: 'உங்களைவிட அதிகமாக வருந்தி, துயருற்று, கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.'
16%
Flag icon
'மறைத்துக் கொண்டவர்களெல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்' என்பது எவ்வளவு அநீதி?
22%
Flag icon
ஒரு பொருள் யாரோடதா இருந்தாலும் அதனோட அழகு பொதுவானதுதானே! அந்த அழகு சிதைகிறபோது அதை ரசிச்சவாளுக்கெல்லாம் வருத்தம் வரது...
73%
Flag icon
இவளுக்கு நான் பள்ளிக்கூடப் பாடம்தான் சொல்லித் தந்தேன். இவ எனக்கு அருமையா வாழ்க்கைப் பாடம் சொல்லித் தந்துட்டாள்னு நெனச்சுக்கறேன்.