More on this book
Kindle Notes & Highlights
“இவளுக்கு மாண்புண்டெனில் இல்லாதவை எவை? இவளுக்கு மாண்பில்லையெனில் உள்ளவை எவை?”
கூத்தில் என் கூட்டாளி சந்தன்தான். என் மெய்வடிவுகளுக்கிடையேயான இல்லாமையைப் போக்கியிருந்த அந்த ஆணுடல், மற்றொரு இல்லாமையாக அருகே சேர்ந்து நிறைந்தது.
Harikrishnan and 1 other person liked this
ஒரு காலடியால்கூட மற்றொன்றிற்கு நோவு ஏற்படுத்தாமலிருந்தால் எவ்வளவு நல்லது. ஒரு நிழலின் தழுவலாக எல்லாவற்றுடனும் நடக்க முடியுமென்றால் எப்படியிருக்கும் என்று நான் விழைந்தேன்.
உடலோடு உடலுக்கும் உள்ளத்தோடு உள்ளத்துக்கும் தோன்றும் பொருளறிய முடியாத ஒரு நெருக்கம் என்றல்லாமல் வேறொன்றும் தோன்றவில்லை.
Sugan and 1 other person liked this
அந்த வார்த்தைகளில் இருந்த காதலைப் பற்றியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை. அவன் கூந்தலிழைகளைத் தடவியபோது என்னுள்ளிருந்த மற்றொருவள், அதன் கனிவில் இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.
Harikrishnan and 1 other person liked this
ஒரு நாளில் எண்தேர் செய்யும் தச்சன் முப்பது நாட்களில் செய்த தேர்க்கால் போன்றவன் அதியமான் நெடுமானஞ்சி.
Kaviya and 1 other person liked this
உருளையைக் கூளி கொற்றவைக்கு உயர்த்திக் காட்டியது.

![நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1534319461l/41147811._SY475_.jpg)