பாரதி ராஜா

96%
Flag icon
பிராமணர்களை அடுத்து சொற்ப அளவில் முதலியார்களும், அற்ப அளவில் பிள்ளைமார்களும் அரசாங்கச் சுகத்தை அனுபவித்தார்களேயன்றி, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கிக் கிடந்த பெரும்பான்மைத் தமிழர்கள் கண்களும் கைகளும் கட்டப்பட்டே கிடந்தார்கள்.