பாரதி ராஜா

3%
Flag icon
“ஏ தமிழே நீ உயிர் வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்” என்று முழக்கமிட்டபடி கருகிப்போனார் கீழப்பழுர் சின்னச்சாமி. அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம் தீக்குளித்தார்.