பாரதி ராஜா

96%
Flag icon
கருத்துகளை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதற்கு மூன்றே மூன்று ஊடகங்கள் மட்டுமே அன்று வாகனங்களாயின. ஒன்று மேடை; இன்னொன்று பத்திரிகை; அடுத்தொன்று திரைப்படம். பெரியார் முதலிரண்டு ஊடகங்களை வெற்றிகொண்டார். கலை - சினிமா என்ற மூன்றாம் ஊடகத்தை முற்றிலும் வெறுத்தார். பெரியார் வெறுத்த மூன்றாம் ஊடகத்தை அண்ணாவும் - கலைஞரும் மிகக் கவனமாகக் கைப்பற்றினார்கள். அதில் அந்த இருவருக்கும் பொருளும் புகழும் கிடைத்தன. அதைவிட, யாருக்குச் சென்று சேர வேண்டுமோ அந்தக் கடைக்கோடி மக்களுக்கும் இயக்கத்தின் நோக்கம் சென்று சேர்ந்தது.