பாரதி ராஜா

59%
Flag icon
திருக்குவளையில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் மேல்நிலைக் கல்விக்காகத் திருவாரூர் வந்தார். அங்கு இடம் மறுக்கப்பட்டபோது, ‘படிக்க இடம் தராவிட்டால் கமலாலயக் குளத்தில் விழுந்து மாய்வேன்’ என்று கமலாலயக் குளம் நோக்கி அடியெடுத்து வைத்தார்.