என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டுங்கள். நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் அந்தக் கவர்ச்சியுள்ளவர்களில் அவரும் ஒருவர். அதனால்தான் எந்த வீழ்ச்சிக்கு இடையிலும் எழுந்து நின்றுவிடுகிறார்.