ஒவ்வொரு மாநில அதிகாரியோடும் அங்குள்ள சூழல்கள், சவால்களை விசாரித்துக்கொண்டுவந்த பிரதமர் மன்மோகன் சிங், என் முறை வந்தபோது, “ஓ, தமிழ்நாடா? தமிழ்நாட்டைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினைகள் உள்ள பாக்கி ஆட்களிடம் பேசிவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார் சிரித்தபடி.